ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Friday, August 31, 2007

"சதுரங்க வாழ்க்கை"

யானையை வெட்டி..
குதிரையைக் கொன்று..
ராணியைக் களவாடி..
ராஜாவை அலைக்கழித்து....
நானே வெல்ல
நான் மட்டுமே இருபுறமுமாய்...

*******

ஒன்பது வருடமாய் காத்திருக்கிறேன்
உனைப்போலவே...
என்றாவது ஈனுவேன்...
புத்தக மயிலிறகிடம்
பிள்ளையில்லாத தாய்...

1 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home