ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Friday, December 01, 2006

திருக்குறளின் இரண்டு அடியாய்
ணைந்திருப்போம் என்றாய்
இன்றோ எதுகையும் மோனையும் ஒட்டாமல்.....


அவளுக்கு
ரோஜாதான் அழகு
பத்து ரூபாயாம் மல்லிகை...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home