ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Saturday, November 11, 2006

செருப்படியின் வலியோடு
ஆரம்பித்தது நம் காதல்
கண்ணடித்த காயங்களுக்கு
கண்களாலேயே மருந்திட்டாய்
வராத சோகத்தை வரவழைத்து
ஒரு நாள் அழுகையினூடே
விலகிவிடு என்றாய்..
அன்று நீ அடித்தது கன்னத்தில்
மட்டும்தான் வலித்தது
இன்று கனவுகளில்........

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home