ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Thursday, November 09, 2006

உனக்கான கவிதைகளை எழுதும்போது
என் பேனா முனை உடைந்து போகும்
அப்போதெல்லாம் உன் அழகின் கனம் தாங்காது
உடைகிறதென்று நினைத்துக் கொள்வேன்
இப்போதுதான் புரிகிறது
அது என் மரணத்திற்கான
விதம் விதமான தீர்ப்புகள் என்பது......

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home