ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Monday, October 30, 2006

*தவறிய ஒன்று*

அம்மா எங்கிருக்கிறாய்
என்னை பொறுத்துக் கொண்டதற்காய்
ண்டிப்பாய் சொர்க்கத்தில்தானிருப்பாய்...
மனது உன்னை மறக்க ஆரம்பித்து விட்டதம்மா...
உன் அன்பு கூட ஓரளவு கிடைக்கிறதம்மா...
ஆனால் இறந்து கொண்டிருக்கும் என் நாக்குதான்
உன் சாம்பார் ருசிக்காக ஏங்கிக் கிடக்கிறது...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home